அமைதி

காஸா : காஸாவில் போர் தொடர்பாக பெரிய அளவிலான, அதிகாரபூர்வமான அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
காஸா: காஸாவில் இஸ்‌ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான தற்காலிக சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடப்புக்கு வந்துள்ளது.
வேறு எங்கோ எழுந்துள்ள பதற்றங்கள் நமது சமய நல்லிணக்கத்தைப் பாதிக்க சிங்கப்பூரர்கள் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டு உள்ளார்.
சிங்கப்பூரில் யூத, முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லுறவு, பிணைப்பு இருந்துவருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மூண்டுள்ள மத்திய கிழக்கு நிலவரம் பற்றி சிங்கப்பூரர்களிடம் உறுதியான கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும்.